News January 13, 2025
மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி, மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலகில் பணியாற்ற ஒருவர் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள முகவரியான https://Kancheepuram.nic.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மேற்படி விண்ணப்ப படிவத்தினை ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
அறிவித்தார் காஞ்சிபுரம் கலெக்டர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர்கள் பணிக்கு இடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.25ஆம் தேதியே கடைசி என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட நலச் சங்கம் மூலமாக இந்த நியமனங்கள் நடை பெறுகிறது. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 13, 2025
காஞ்சிபுரம்: IT வேலை கனவா..? CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே இலவச ’Data Analytics using Python’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 1835 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சி பெறுபவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். உடனே <
News December 13, 2025
காஞ்சிபுரம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.(SHARE)


