News January 13, 2025
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் அரசு பொருட்காட்சியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணிக்கின்றன. எதிர்க்கட்சிகள் அவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்பது தான் அதற்கு அர்த்தம். பெரியாரைப் பற்றி தவறாக பேசுபவர்களின் பிறப்பை நான் சந்தேகப்படுகிறேன் என்றார்.
Similar News
News December 8, 2025
வேலூர்: வேலை வேண்டுமா..? அறிய வாய்ப்பு!

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் வேலை வாய்ப்பு உறுதி. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News December 8, 2025
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காட்பாடி தொகுதிக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாறன், வேலூருக்கு ஆர்.டி.ஓ செந்தில்குமார், அணைக்கட்டு தொகுதிக்கு கலால் உதவி கமிஷனர் ஜெயசித்ரா, கே.வி.குப்பம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 8, 2025
வேலூர்: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை!

வேலூர் மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


