News January 12, 2025
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (12.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
Similar News
News December 28, 2025
விழுப்புரத்தில் பழமையான அதிசயம் கண்டெடுப்பு!

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையில் மேற்புற கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பழமையான புதியகற்கால கற்கருவி மற்றும் இரும்பு ஆயுதத்தினை நேற்று கண்டறிந்துள்ளனர். தென்பெண்ணை கரையோரம் புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம் வரையிலான தொல்லியல் தடையங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
News December 28, 2025
விழுப்புரத்தில் பழமையான அதிசயம் கண்டெடுப்பு!

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையில் மேற்புற கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பழமையான புதியகற்கால கற்கருவி மற்றும் இரும்பு ஆயுதத்தினை நேற்று கண்டறிந்துள்ளனர். தென்பெண்ணை கரையோரம் புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம் வரையிலான தொல்லியல் தடையங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
News December 28, 2025
விழுப்புரத்தில் மாடு வளர்ப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விலங்கின நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நாளை (டிச.29) தொடங்குகிறது. விழுப்புரம் கோட்டத்தில் 2.14 லட்சம் கால்நடைகளுக்கும், திண்டிவனம் கோட்டத்தில் 2.39 லட்சம் கால்நடைகளுக்கும் என மொத்தமாக 4.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் நடத்தப்படும் என அறிவிப்பு.


