News January 12, 2025
மர்மமான முறையில் 10 மயில்கள் உயிரிழப்பு

வாணியம்பாடி தொகுதி ஆலங்காயம் அடுத்த பெத்தூர் ஊராட்சி காளியம்மன் கோவில் வட்டம் பகுதியில் இன்று (ஜனவரி.12) ஓரு விவசாய நிலத்தில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலங்கயாம் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

திருப்பத்தூர் மாவட்ட மக்களே தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள இங்கே <
News December 9, 2025
திருப்பத்தூர்: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News December 9, 2025
திருப்பத்தூர்: உங்க நிலத்தை காணமா??

திருப்பத்தூர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <


