News January 12, 2025
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 நபர் கைது

கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 70 லட்சம் மதிப்புடைய 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அது சம்பந்தமாக லாரியின் உரிமையாளர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு காவல்துறை விசாரணையின் பின்பு 4 நபர் காவல் துறையினர் கைது செய்து இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News April 21, 2025
புதுக்கோட்டை மாவட்ட வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

▶புதுக்கோட்டை வட்டாட்சியர்- 04322-221566, ▶விராலிமலை வட்டாட்சியர் – 04339-220777, ▶கறம்பக்குடி வட்டாட்சியர் -04322-255199, ▶பொன்னமராவதி வட்டாட்சியர்-04333-260188, ▶திருமயம் வட்டாட்சியர்- 04322-274223, ▶மணமேல்குடி வட்டாட்சியர்- 04371-250569, ▶ஆவுடையார்கோவில் வட்டாட்சியர்- 04371-233325, ▶ சார் ஆட்சியா் புதுக்கோட்டை- 04322-222219. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
News April 21, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 110 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 21, 2025
அரசடிப்பட்டியில் ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்

ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டி மயில்வாகனன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சீறிப்பாய்ந்த காளைகள் தாக்கியதால் மாடுபிடி வீரர்கள், காவலா், பார்வையாளர்கள் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். மருத்துவக் குழுவினர் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 8 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.