News March 26, 2024

15306 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வை 15306 பேர் 71 தேர்வு மையங்களில். எழுதுகின்றனர் தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதியுடன் முடிகிறது தேர்வு பணியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் மேலும் தேர்வுகளில் எவ்வித முறைகேடுகள் நடக்காத வண்ணம் நிலையான பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Similar News

News November 16, 2025

திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று APK மோசடி குறித்து அறிவுறுத்தி உள்ளது. இது ஒரு வகை சைபர் குற்றம் என்று இதில் குற்றவாளிகள் தீங்கிழைக்கும் செயலிகளை பெரும்பாலும் அதிகாரப்பூர்வ இல்லாத செயலை விற்பனை தளங்கள் அல்லது மோசடி இணையதளங்கள் மூலம் பரப்புகின்றனர். எனவே அது போன்ற செய்திகள் வாட்ஸ் அப்பில் வந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

News November 16, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.15) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 16, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் நாளை (நவ.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தங்களது புகாரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!