News January 12, 2025
நாளை கிரிவலம் செல்ல போறீங்களா?

2025ஆம் ஆண்டின் முதல் பெளர்ணமி ஜன.13ஆம் தேதி வருகிறது. ஜனவரி மாத பெளர்ணமியில் கிரிவலம் செல்ல நினைப்பவர்கள் ஜன.13ஆம் தேதி காலை 5.04 மணிக்கு தொடங்கி ஜன.14ஆம் தேதி அதிகாலை 3.57 மணிக்குள் தங்களின் கிரிவலத்தை நிறைவு செய்து விட வேண்டும். இதுவே கிரிவலம் செல்ல நல்ல நேரம் என அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிறவி துன்பங்களை போக்கி, முக்தியை அளிக்கக் கூடியது கிரிவல வழிபாடாகும். SHARE IT
Similar News
News December 7, 2025
தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
தி.மலை: கன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!

கோவையில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வழியாக சென்று கொண்டிருந்தது. வந்தவாசி -மேல்மருவத்தூர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதி சாலை ஓரத்தில் கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் டிரைவர் பாலாஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


