News January 12, 2025

ஞாயிறு அன்று இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

காலையில் சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் போன்றவற்றை வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஏதாவது இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்று சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும்.

Similar News

News December 8, 2025

தூங்கும் முன் இந்த சிம்பிளான விஷயங்களை செய்யுங்கள்

image

தூக்கத்தை கூட ஆரோக்கியமாக அணுக வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, தூங்க செல்வதற்கு முன் வாயை நன்றாக 2, 3 முறை கொப்பளியுங்கள். பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். கை விரல்களையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள். பாய், தலையணை, போர்வை, பெட் ஆகியவற்றை உதறிவிடுங்கள். தூங்கும் நேரத்தில் உள்ளாடைகள் போடுவதை முடிந்த அளவு தவிருங்கள். அன்றைக்கு நடந்த இனிய நிகழ்வுகளை எண்ணியவாறே தூங்குங்கள். Good Night

News December 8, 2025

ராசி பலன்கள் (08.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 8, 2025

இரவில் அந்த கனவுகள் வருகிறதா?.. இதுதான் அர்த்தம்

image

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றும், பேய் நம்மை அமுக்குவது போலவும் கனவுகள் வரும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த செயலுக்கு நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.

error: Content is protected !!