News January 12, 2025

பணம் இரட்டிப்பு மோசடி: தந்தை மகன் கைது

image

ஆறுமுகமங்கலம் அருகே ஏரலை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரிடம் புங்கவர் நத்தம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் அவரது மகன் அய்யாதுரை ஆகியோர் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக லிங்கராஜ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தன் பேரில் போலீசார் விசாரணையில் அவர்கள் பல பேரிடம் ரூபாய் 2 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 7, 2025

தூத்துக்குடி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News December 7, 2025

தூத்துக்குடி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <>இங்கு க்ளிக்<<>> செய்து வீட்டில் இருந்தபடியே உங்க வரிகளை செலுத்தவும் முடியம், குறையை புகார் செய்யவும் முடியும்.. மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த உடனே SHARE பண்ணுங்க

News December 7, 2025

தூத்துக்குடி: மெழுகுவர்த்தி பற்றி பிரிட்ஜ் வெடிப்பு

image

விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சின்ன முனியசாமி மனைவி காளியம்மாள். இவரது வீட்டில் கார்த்திகை 3ம் நாளான நேற்று ஃபிரிட்ஜ் மேல் பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மெழுகுவர்த்தி கரைந்து ஃபிரிட்ஜ் தீ பற்றியது. ஃபிரிட்ஜ் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், கட்டில், மின் விசிறி, பீரோ உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

error: Content is protected !!