News January 11, 2025
அனுமதி இல்லாத பன்றி பண்ணைகளை மூட உத்தரவு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று துறை சார்ந்த அதிகாரிகளுடன் நாகர்கோவிலில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளை ஆய்வு செய்து அனுமதி இல்லாத பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Similar News
News January 27, 2026
குமரியில் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

குமரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இதுகுறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 94458 50829 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். *இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News January 27, 2026
குமரி: இளைஞர் மீது தாக்குதல்

முகிலன் விளையை சேர்ந்தவர் ஹரிஹரன் (28). டிரைவரான இவர் குஞ்சன் விளை என்ற இடத்தில் நேற்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மூன்று பேர் அவரை கல்லாலும், கையாலும் தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News January 27, 2026
குமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

கன்னியாகுமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


