News January 11, 2025
டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 நாள்கள் மதுகடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26 ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய தேதிகளில் மதுகடை இயங்காது. இதேபோல், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


