News January 11, 2025
2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்க தடை – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசு தினம் (26.01.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு, கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபானக் கடைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கூடங்கள்இயங்க தடை விதிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 9, 2026
கடலூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா? CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News February 9, 2026
கடலூர் எஸ்.பி பெயரில் மோசடி – மக்களே உஷார்!

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S Jeyakumar Ips என்ற பெயரில் சமூக வலைதளங்களில் புதிதாக போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அதன் மூலம் நான் உரையாடுவது, உதவி கோருவது போல் Fake Account-ல் சைபர் குற்றவாளி மோசடி செய்வது தெரிய வருகிறது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கடலூர் மாவட்ட காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.
News February 9, 2026
கடலூர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

கடலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <


