News January 11, 2025
ஆறுமுகநேரியில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ரயில்வே கேட் அருகே இன்று ரயில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யாரென்று தெரியவில்லை. இது குறித்து ஆறுமுகநேரி ரயில்வே போலீசார் அவர் யார் எனவும், எதற்காக இங்கு வந்தார் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆறுமுகநேரி ரயில்வே நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Similar News
News February 11, 2026
தூத்துக்குடி : கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

தூத்துக்குடி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
தூத்துக்குடி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE பண்ணிக்கோங்க

1. தூத்துக்குடி – 0461-2321448
2. ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
3. திருச்செந்தூர் – 04639-242229
4. சாத்தான்குளம் – 04639-266235
5. கோவில்பட்டி – 04632-220272
6. ஓட்டப்பிடாரம் – 0461-2366233
7. எட்டயபுரம் – 04632-271300
8. விளாத்திகுளம் – 04638-233126
9. கயத்தார் – 04632 -261906
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News February 11, 2026
தூத்துக்குடி : அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<


