News March 26, 2024
பாபநாசத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று(மார்ச் 25) நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வகுப்பில், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காட்சி வழியாகவும், செயல்முறை வழியாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.
Similar News
News October 27, 2025
தீவிரமாக நடைபெற்று வரும் வாழை சாகுபடி பணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாழை சாகுபடி பணியில் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்த வாழை சாகுபடி மூலம் அவர்களுக்கு வாழை இலை, வாழைப்பூ மற்றும் வாழைப்பழம் போன்ற பல வகையில் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் இதில் அதிகமாக ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் அவர்கள் தங்கள் நிலங்களில் வாழை கன்றுகளை நற்று பராமரித்து வருகின்றனர்.
News October 27, 2025
தஞ்சை மக்களே இனி இது அவசியம்!

தஞ்சை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News October 27, 2025
தஞ்சை: Phone காணாமல் போன இத செய்ங்க!

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


