News January 11, 2025
பெரியார் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது வழக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிடம் திராவிட கழகம் சார்பில் மனு அளித்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணை செய்து பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக பெரியார் குறித்து அவதூறு பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 13, 2025
தஞ்சை: அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

தஞ்சை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News December 13, 2025
தஞ்சை: கொப்பரை தேங்காயின் ஆதார விலை உயர்வு

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.12,027 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு தஞ்சாவூர் தென்னை விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு குவிண்டாலுக்கு 445 ரூபாய் வரை விலை உயர்வு கிடைக்கும். இதனால் கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் – விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
News December 13, 2025
தஞ்சை: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!


