News January 11, 2025
வந்தே பாரத் ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை – திருநெல்வேலி இடையிலான ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், அதிவேகத்தில் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு இரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயிலில் வரும் ஜனவரி 11 முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு அன்றிலிருந்து கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News January 28, 2026
நெல்லை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. ஏற்புரைகள், மறுப்புரைகள் தாக்கல் செய்ய ஜன.30 கடைசி நாளாகும். எனவே 30-ஆம் தேதிக்குள் உரிய படிவங்களை ஆவணவங்களோடு அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
இது நம்ம ஆட்டம் போட்டிகள் கலெக்டர் அறிவிப்பு

இது நம்ம ஆட்டம் 2026 நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதலிடம் வெற்றி பெற்றவர்களுக்கு 30ஆம் தேதி விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும் மாவட்ட அளவில் கலந்து கொள்பவர்கள் 16- 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ஆதார் அட்டை வயது சான்று ரேஷன் நகல் உடன் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
இது நம்ம ஆட்டம் போட்டிகள் கலெக்டர் அறிவிப்பு

இது நம்ம ஆட்டம் 2026 நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதலிடம் வெற்றி பெற்றவர்களுக்கு 30ஆம் தேதி விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 31 ஆம் தேதி காலை 7 மணிக்கு பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும் மாவட்ட அளவில் கலந்து கொள்பவர்கள் 16- 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் ஆதார் அட்டை வயது சான்று ரேஷன் நகல் உடன் வைத்திருக்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.


