News January 11, 2025
வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு

திருநெல்வேலி – எழும்பூர் வந்தே பாரத் ரயிலில் வரும் ஜன.15ஆம் தேதி அன்று முதல் 16 பெட்டிகள் கொண்ட ரயிலில் available என்று காண்பித்து இருக்கை காண்பிக்கவில்லை என்று மக்கள் அச்சப்படவேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்த பின்னர் CNF என்று வரும் வண்டி புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாக இருக்கை எண் வரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
Similar News
News January 28, 2026
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜன. 28 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News January 28, 2026
நெல்லை புத்தகத் திருவிழா: கலெக்டர் ஆலோசனை

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பொருநை புத்தகத்தில் உள்ள பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி 28 மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News January 28, 2026
நெல்லை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!..

நெல்லை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <


