News January 11, 2025
பிரதம மந்திரி திட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா, ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என வேளாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 22, 2026
விழுப்புரம்: திருமணமான புதுப்பெண் தற்கொலை!

கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா. ஆங்கில பட்டதாரியான இவர் புதுச்சேரியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, தந்தை வீட்டுக்குச் சென்ற பிரியங்கா, நேற்று(ஜன.21) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News January 22, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
(DSP) C. ராமலிங்கம் (DCB/VPM) தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரவு பாதுகாப்பிற்காக ரோந்து பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொடர்பு எண்கள் பயன்படுத்தலாம்.
News January 22, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
(DSP) C. ராமலிங்கம் (DCB/VPM) தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரவு பாதுகாப்பிற்காக ரோந்து பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொடர்பு எண்கள் பயன்படுத்தலாம்.


