News January 11, 2025
கன்னியாகுமரி எஸ்பி விடுத்த எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கொலைமிரட்டல் விடும் நோக்கத்துடனோ அல்லது இரு பிரிவினர் இடையே பிரச்சனையை தூண்டும் நோக்கத்துடனோ சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். தனது நண்பரை கொலை செய்தவர்களுக்கு மிரட்டல் விடுத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News February 3, 2026
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 3, 2026
குமரி: குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு..!

விளவங்கோடு, மடிச்சல் கிராமத்தில் உள்ள கீரங்குளத்தில் நேற்று மதியம் 2 மணி அளவில், ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறை (ம) தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் இறந்த நபர் காட்டுவிளை குழித்துறை பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த ஜெகன் என தெரியவந்துள்ளது.
News February 3, 2026
குமரி : இனி டாக்டர் பீஸ் FREE..!

குமரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <


