News January 11, 2025
4,979 ஏக்கரில் எங்கும் டங்ஸ்டன் சுரங்கம் வராது – அண்ணாமலை

மேலூர் அருகே ஏ.வல்லாளப்பட்டி மந்தை திடலில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநில அரசு ஆட்சேபனை தெரிவிக்காததால் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு மத்திய அரசு டெண்டர் விட்டது.மக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்க திட்டம் நிறுத்தப்பட்டது. 4,979 ஏக்கர் பரப்பளவில் எங்கும் டங்ஸ்டன் வராது என்றார்.
Similar News
News August 21, 2025
மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 அன்று காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ள்ளவர்கள்<
News August 21, 2025
மதுரையில் ஆகஸ்ட் 22 வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வெளிநாடுகளுக்கும் வேலை தரும் நிறுவனங்களுக்கும் தங்கள் சுய விவரங்களை WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.
News August 20, 2025
BREAKING: மதுரை வந்தடைந்தார் விஜய்!

மதுரை பாரப்பத்தியில் நாளை நடைபெறும் தவெக வின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் மதுரை வந்தடைந்தார். காரின் மூலம் சாலை மார்கமாக புறப்பட்டு மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். தவெக தலைவர் விஜய் இரவு தனியார் ஹோட்டலில் தங்கி நாளை தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறார் .