News January 10, 2025
தீடிரென பெய்த சாரல் மழை மக்கள் மகிழ்ச்சி

ஒடடனசத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்து வருகிறது ஒடடனசத்திரம் மூலசத்திரம் ஶ்ரீ ராமபுரம் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சற்று சிரமத்துடன் நடை பயணம் செய்கின்றனர். திடீரென பெய்த மழையால் சற்று குளிர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News February 12, 2026
திண்டுக்கல்: ஆதார் இருக்கா? உடனே Check பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே,ஆதார் தற்போது அடிப்படை ஆவணமாக மாறியுள்ளது. தற்போது AADHAAR APP என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. <
News February 12, 2026
திண்டுக்கல்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க இங்கு <
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News February 12, 2026
திண்டுக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


