News January 10, 2025
சாகுபடி செய்த கரும்பை சர்க்கரை ஆலைக்கு அனுப்பலாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (10.01.24) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் 2024- 25 ஆம் ஆண்டு சாகுபடி செய்த கருமை அரவைக்கு சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலை, தேனி ராஜா ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆகிய இரு ஆலைகளுக்கு அனுப்பி விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 11, 2026
விருதுநகர்: Driving licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 11, 2026
விருதுநகர் மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

1. விருதுநகர் – 04562-243493
2. அருப்புக்கோட்டை – 04566-220219
3. சிவகாசி – 04562-224260
4. சாத்தூர் – 04563-260220
5. ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260209
6. இராஜபாளையம் – 04563-220500
7. வெம்பக்கோட்டை – 04562-284202
8. திருச்சுழி – 04566-282222
9. காரியாபட்டி – 04566-255570
10. வத்திராயிருப்பு – 04563-288529
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News February 11, 2026
விருதுநகர்: ரூ.78,000 மானியம் வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <


