News January 10, 2025

பொங்கலுக்கு புடவை வாங்கி தராததால் மனைவி தற்கொலை

image

ஏலகிரி மலை கிராமத்தை சேர்ந்த நந்தினி மற்றும் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நந்தினி பொங்கலுக்கு புதிய  புடவை வாங்கி தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். இதனை அவர் மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாய் வீட்டில் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவரும் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Similar News

News December 9, 2025

திருப்பத்தூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா?

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

திருப்பத்தூர்: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

image

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE, B.Tech, Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(டிச.10) கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

திருப்பத்தூர்: உங்க நிலத்தை காணமா??

image

திருப்பத்தூர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் பண்ணி<<>> LOGIN செய்து திருப்பத்தூர் மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்

error: Content is protected !!