News January 10, 2025
ரசாயன பொறியாளர் வீட்டில் துணிகர கொள்ளை

சீர்காழி அருகே மங்கைமடத்தை சேர்ந்த ராசாயண பொறியாளர் செல்வேந்திரன். இவர் கடந்த 6-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் மீண்டும் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 150 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.புகாரின் பேரில் திருவெண்காடு போலீசார் விசாரணை செய்கின்றனர்.
Similar News
News January 27, 2026
மயிலாடுதுறை: தமிழ் தெரியுமா? வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <
News January 27, 2026
மயிலாடுதுறை: உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 27, 2026
மயிலாடுதுறை: கேஸ் மானியம் வரவில்லையா?

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.


