News January 10, 2025
புகையில்லா போகி பண்டிகை – ஆட்சியர் வேண்டுகோள்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போகி பண்டிகை ஒட்டி பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், டயர் (ம) டியூப் போன்ற பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே காற்றின் தரத்தை பாதுகாக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News January 13, 2026
தஞ்சாவூர்: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

தஞ்சாவூர் மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், <
News January 13, 2026
தஞ்சை: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

தஞ்சை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
News January 13, 2026
தஞ்சை: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

தஞ்சை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


