News January 10, 2025
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 இளம்பெண்கள் மீட்பு: உரிமையாளர் கைது

தஞ்சாவூர் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ட்ரீம்ஸ் ஸ்பா என்ற பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசார் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சோதனையில் பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கு இருந்த நான்கு பெண்களை மீட்டனர். மேலும் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஸ்பா உரிமையாளர் அபிசத்யா என்பவரை கைது செய்தனர்.
Similar News
News February 6, 2026
தஞ்சை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
தஞ்சை: இனி டாக்டர் பீஸ் FREE..!

மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<
News February 6, 2026
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள முள்ளுக்குடி, வீரசிங்கம்பேட்டை, ஒக்கநாடு கீழையூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


