News January 10, 2025
ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் பொங்கல் பரிசு தொகை வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News February 2, 2026
தூத்துக்குடி : பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்<
News February 2, 2026
தூத்துக்குடி : இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 2, 2026
தூத்துக்குடியில் 3 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பதவி ஏற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், குளத்தூர், முத்தையாபுரம் காவல் நிலையங்களில் மது போதையில் இருந்ததாக அண்ணாதுரை, உலகநாதன், தனுஷ்கோடி ஆகிய 3 போலீசாரை எஸ்பி சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


