News January 9, 2025
ANJAC: தேசிய கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி!

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி மற்றும் திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) கணிதப் பள்ளியுடன் இணைந்து தேசிய அளவிலான கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவனந்தபுரம் IISER-இன் இணை பேராசிரியர் டாக்டர் ஸ்ரீலசஷ்மி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ANJAC நிர்வாகத்தினர் நிதியுதவி அளித்தனர்.
Similar News
News September 1, 2025
விருதுநகர் இளைஞர்களே, ISRO-வில் சேர விருப்பமா?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO-வில் 97 அப்ரன்டீஸ் பயிற்சி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ, B.A., B.Sc, B.Com., B.E என டிகிரி படித்தவர்கள் இப்பணிக்கு துறை சார்ந்து விண்ணப்பிக்கலாம். அரசு நிர்ணயித்தபடி தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணி பற்றிய மேலும் தகவலுக்கு <
News September 1, 2025
விருதுநகரில் இதை வாங்குறது இவ்வளவு சுலபமா?

விருதுநகர் மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ <
News August 31, 2025
விருதுநகர்: உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <