News January 9, 2025

குறைகளை வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்

image

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், வாரம் தேறும் திங்கள் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உட்பட அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும், இடைத் தேர்தலால் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை 1077, 0424-2260211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும் 9791788852 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம்.

Similar News

News December 8, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் குழந்தைகளுக்கு கைபேசி கொடுப்பது மிகவும் ஆபத்தானது எனவும், இது உடல் பருமன், தூக்கமின்மை, பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி பாதிப்பு, கவனிக்கும் திறன் குறைவு, மனநலப் பிரச்சனைகள் மற்றும் கதிர்வீச்சு ஆபத்து போன்ற பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவை வெளியிட்டனர்.

News December 8, 2025

கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

image

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2025

கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

image

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!