News January 9, 2025
சீர்காழியில் தைவான் நாட்டினருக்கு இந்து முறைப்படி திருமணம்

சீர்காழி அடுத்த காரைமேட்டில் அமைந்துள்ள ஓலிளாயம் சித்தர் பீடத்தில் தைவான் மணமக்களான இன்மிங்-சுஹூவா ஆகிய இருவரும் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு இருவரின் உறவினர்கள் பட்டு வேட்டி சேலை அணிந்து இந்து முறைபடி யாகம் வளர்த்து தாலி கட்டி திருமணம் செய்து வைத்தார்கள் இதில் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த அனைவருக்கும் சேலை வேட்டி இனிப்புகள் வழங்கினார்கள்.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் இங்கே <
News December 9, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் கடன் உதவி; ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்ள தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் கீழ் ரூ.10 லட்சத்தில் 25% அல்லது 2 லட்சம் மானியத்துடன் தொழில் கடன் பெற பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் <
News December 9, 2025
மயிலாடுதுறையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நாளை(டிச.11) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம். இதேபோல ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.


