News January 9, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டால் பொதுமக்கள் ‘10581’ என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான போட்டோ அல்லது வீடியோக்களை 8072589305 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
Similar News
News February 5, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் (பிப்.5 ) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News February 5, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் (பிப்.5 ) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News February 5, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் (பிப்.5 ) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


