News January 9, 2025
பெரவள்ளூர் பகுதியில் வாலிபரை தாக்கி தப்பி ஓட்டம்

பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் வர்மன் (25) பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் பகுதிக்கு வசூல் செய்ய சென்றபோது அடையாளம் தெரியாத 3பேர் வழிமறித்து கல்லால் தாக்கியதில் காயம் அடைந்த மனோஜ் வர்மன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு புகாரின் பேரில் அடையாளம் தெரியாதமூன்று பேரை பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
திருவள்ளூர்: ஆதார் கார்டில் திருத்தமா..? CLICK NOW

திருவள்ளூர் மக்களே.., ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்கு சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்க.
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE
News December 9, 2025
திருவள்ளூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள<
News December 9, 2025
திருவள்ளூரில் வேலை வேண்டுமா..? அரிய வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் வருகிற டிச.20ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆவடி அரசுப் பள்ளியில் காலை 8:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கலந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


