News January 9, 2025
அறிவுசார் மையங்களில் முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்

சிவகாசி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகரில் அறிவுசார் மையங்கள் அமைந்துள்ளன.குறைந்த கட்டணத்தில் தன்னார்வலர்கள், அறக்கட்டளைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வு கருத்தரங்கு, இலக்கிய கூட்டங்கள், கல்வி அறிவுசார்ந்த போட்டிகள், சிறு விழாக்கள் மாலை நேரங்களில் மட்டும் நடத்திட அனுமதிக்கப்படும். மேலும் முன்பதிவு மற்றும் இதர விபரங்களுக்கு அந்தந்த பகுதி ஆணையாளரை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 10, 2026
விருதுநகர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க
News February 10, 2026
விருதுநகர்: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கி வேலை

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
விருதுநகர் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பண்ணன் வயது 80. இவரின் மனைவி இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து வந்த ஆமத்தூர் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு.


