News January 8, 2025
தக்காளி நாற்றங்கன்றுகளை வழங்கிய கலெக்டர்

பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் தோட்டக்கலைத்துறை சார்பாக பயனாளிகளுக்கு தக்காளி நாற்றங்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு (08.01.2025) இன்று வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 5, 2026
கிருஷ்ணகிரி: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News February 5, 2026
கிருஷ்ணகிரி: ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உன்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று (பிப்.4) இரவு 8.20 மணிக்கு ரோஜா (19) என்ற பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக வந்துள்ளார். பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்ணுக்கு வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 5, 2026
கிருஷ்ணகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

கிருஷ்ணகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


