News March 25, 2024
நாளை முதல் விடுமுறை

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்றோடு முடிவடைந்திருக்கிறது. இதனையடுத்து, நாளை முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கெனவே 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை தொடங்கவுள்ளன. அனைத்து வகுப்பினருக்கான தேர்வுகளையும் தேர்தலுக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
ஒவ்வொரு மாதமும் ₹5000 கிடைக்கும் திட்டம்

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ₹5000 நிதி, ₹2 லட்சம் மதிப்பிலான காப்பீடு ஆகியவற்றை இ-ஷ்ரம் திட்டம் வழங்குகிறது. நிரந்தர வேலை, ஓய்வூதிய வசதி இல்லாதவர்களுக்கு இத்திட்டம் பெரிய உதவியாக இருக்கும். இதனை பெற 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கணும். இந்த கார்டை பெற <
News November 5, 2025
ஜென் Z இளைஞர்களுக்கு…. ராகுல் சொன்ன விஷயம்

ஹரியானாவில் வாக்குத் திருட்டு மூலம் காங்கிரஸின் வெற்றியை பாஜக பறித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு சதி என்ற அவர், இளைஞர்களும் ஜென் Z தலைமுறையினரும் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது உங்களின் எதிர்காலம் பற்றியது. நாட்டின் ஜனநாயக நடைமுறையையும் தேர்தல் கமிஷனையும் 100% ஆதாரங்களுடன் கேள்வி கேட்கிறேன் என்றார்.
News November 5, 2025
வியக்க வைக்கும் இந்த உண்மை தெரியுமா?

சில விஷயங்களை யாராவது நமக்கு சொல்லும்போது தான், உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்போம். அப்படி ஆச்சரியங்கள் நிறைந்த சில தகவல்களை உங்களுக்காக மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பார்க்கவும். இந்த அரிய தகவல்களை மற்றவர்களுக்கும் SHARE செய்யலாமே.


