News January 8, 2025
தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 7,096 மாணவர்கள் பயன்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 பொறியியல் கல்லூரிகள், 22 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்வி நிலையங்கள், 8 தொழிற்பயிற்சி நிலையங்கள், 10 பாலிடெக்னிக், 1சட்டக்கல்லூரி, 1 ஆசிரியர் பயிற்சி நிலையம், 1 பல்கலைக்கழகம், 8 பார்மசி, 3 வேளாண்மை கல்லூரிகள் என 75 கல்லூரிகளில் பயின்று வரும் 7,096 மாணவர்கள் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News August 19, 2025
திண்டுக்கல் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 19, 2025
திண்டுக்கல்லில் இலவச பட்டா வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே.., ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!