News January 8, 2025
பெரம்பலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் திருட்டை தடுத்து நிறுத்தி பொதுமக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி நாளை மறுநாள் (ஜன.10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதாக செயற்குழு கூட்டத்தில் கூடுதல் காவலர்களை நியமனம் செய்வது, கூடுதல் காவல் நிலையம் அமைப்பது குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
Similar News
News February 11, 2026
பெரம்பலுர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

பெரம்பலுர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News February 11, 2026
பெரம்பலூர்: புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஊராட்சியில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News February 11, 2026
பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

பெரம்பலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <


