News January 8, 2025
பெண் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

ஆர் எஸ் மங்கலம் வட்டம் கொடுங்குளத்தை சேர்ந்த அந்தோணிசாமி மனைவி செல்வி (எ) அருள் மலர் ஜன.3 ல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இறந்தார். எவ்வித தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்தனர். அந்தோணிசாமி புகாரில் தேவகோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். இதன்படி, ஆர்எஸ்மங்கலம் தாசில்தார், தேவகோட்டை டிஎஸ்பி, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் செல்வி உடலை நேற்று பிரேத பரிசோதனை செய்தனர
Similar News
News February 2, 2026
ராம்நாடு: போஸ்ட் ஆபிஸில் 2019 காலியிடங்கள்., NO EXAM

ராம்நாடு மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 2, 2026
ராம்நாடு: கஞ்சா பதுக்கிய அண்ணன், தம்பி கைது!

உப்புளி அருகே மரவெட்டி வலசை கிராமத்தை சேர்ந்த அண்ணன் – தம்பி வினோத் (33), தினேஷ் (30). இவர்கள் அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் அவர்கள் வீட்டில் சோதனையிட்ட போது, பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
News February 2, 2026
ராம்நாடு: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <


