News March 25, 2024
நாகை: என் வாக்கு விற்பனைக்கு அல்ல

நாகை மாவட்டத்தில் 100 % வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு செலுத்துதலை முன்னெடுத்தும் ” என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. 100 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 18, 2026
நாகை மக்களே.. முற்றிலும் இலவசம், Don’t Miss It

நாகை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
News February 18, 2026
நாகை: முன் விரோதத்தில் அரிவாளால் தாக்குதல்

திருக்குவளை அடுத்த பனங்காடி பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருக்கும் கச்ச நகரம் பகுதியை சேர்ந்த இவரது அண்ணன் தமிழ்மாறனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கொளப்பாடு பகுதியில் வந்த அரவிந்த் குமாரை தமிழ்மாறன் மற்றும் சஞ்சய் மாறன் உள்ளிட்ட 5 பேர் வழி மறித்து, அருவாளால் தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் சஞ்சய் மாறனை கைது செய்தனர்.
News February 18, 2026
நாகை மாவட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

நாகை மாவட்டத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற பிப்.18 ஆம்ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாகை நகராட்சி, கீழ்வேளுர், மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூர், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்


