News January 7, 2025

பெண் குழந்தைகள் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு ஒரு பெண் குழந்தையெனில் 50 ஆயிரம் மற்றும் 2 பெண் குழந்தையெனில் தலா 25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். 18 வயது நிறைவடைந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 17, 2026

திருப்பூரில் பிப்.18 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

News February 17, 2026

திருப்பூரில் பிப்.18 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

News February 17, 2026

திருப்பூரில் பிப்.18 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!