News January 7, 2025
முக்குலத்தில் 100 சதவீதம் கருவேல மரம் அகற்றம்

முக்குலம் ஊராட்சியில் 100 சதவீதம் கருவேல மரங்களை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி நிர்வாகிகள், மக்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் உதவியுடன் ஏரிகளில் உள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. முக்குலம் ஊராட்சியில் உள்ள 5 ஏரிகளில் முற்றிலும் சீமை கருவேல மரம் அகற்றப்பட்டது.
Similar News
News November 18, 2025
தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரி: VOTER லிஸ்ட்டில் உங்க பெயர் இருக்கா..?

தருமபுரி மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <


