News January 7, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30 மணிக்கு பஞ்சாமிருதம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் என அபிஷேகம் பின் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.
News February 2, 2026
நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.
News February 2, 2026
நாமக்கல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் இரவு நேர ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகளை மாவட்ட எஸ்பி விமலா அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள சொல்லப்பட்டுள்ளது.


