News January 7, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முறைகேடு

image

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடை சேர்ந்த செல்வராஜ் என்பவர் அன்னதான திட்டத்திற்கு ரூ.5,001 பணம் வழங்கியுள்ளார். இதற்கு உரிய ரசீது வழங்காமல், போலி ரசீது ஒன்றினை பணியில் இருந்த ஊழியர்கள் வழங்கியுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 2 பேரை பணிநீக்கமும், ஒருவரை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.

Similar News

News February 10, 2026

திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>www.tahdco.com<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>www.tahdco.com<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 10, 2026

திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சியை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>www.tahdco.com<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!