News March 25, 2024

பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரத் தாய்

image

பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மீது அவரது கணவர் ரமேஷ் அதிக பாசம் காட்டியதால், ஆத்திரமடைந்த சத்யா குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றுள்ளார். மேலும், குறை மாத குறை மாத பிரசவம் என்பதால், எதிர்காலத்தில் குழந்தை ஊனமாகிவிடுமோ என்ற அச்சத்தில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

காஞ்சியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிசம்பர் 8 அனைத்து காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவிகள் நாளை பள்ளிகளுக்கு வர வேண்டாம் டிசம்பர் 9 முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 7, 2025

தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

image

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

News December 7, 2025

RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 வரை ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.20 ➤முழு தகவலுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!