News January 6, 2025
377 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு விதமான கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில் மொத்தமாக 377 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 20, 2026
கள்ளக்குறிச்சி: செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

கள்ளக்குறிச்சி அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News February 20, 2026
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 20, 2026
கள்ளக்குறிச்சி: 45 செயலாளர்கள் பணியிடை மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பணியாற்றி வந்த 45 ஊராட்சி செயலாளர்கள், அதிரடியாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியான புகார்கள் பணி சுமை மறுசீரமைப்பு உள்ளாட்சி நிர்வாக மேம்பாடு போன்ற நிர்வாக காரணங்களுக்காக, இந்த பணியிடை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


