News January 6, 2025
4,299 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவு

கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் தேர்வான உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜன.05) நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில் 385 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட 4,299 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News February 1, 2026
BREAKING: சேலம் அருகே பயங்கர விபத்து

கரூர் – சேலம் பைபாஸ் சாலையில் தைப்பூச திருவிழாவிற்கு காவடி எடுத்துச் சென்றவர்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் தளவாபாளையத்தை சேர்ந்த கவிஸ், பரத் ஆகிய இருவரையும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 1, 2026
சேலத்தில் அதிரடி மாற்றம்

சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்ஸ்பெக்டர் கவிதா சூரமங்கலத்தில் இருந்து, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இன்ஸ்பெக்டர் மனோன்மணி, அஸ்தம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
News February 1, 2026
சேலம்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

சேலம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <


