News January 6, 2025
மாவட்ட அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது 97.5 அடியாகவும் நீர் நீர் வரத்தானது 375 கனாடியாகவும் நீர் வெளியேற்றமானது 900 கனஅடி ஆகவும் உள்ளது. குண்டேரிப்பள்ளம் (41.75) வரட்டுப்பள்ளம் (33.46) ஆகிய இரண்டு அணைகளிலும் முழு கொள்ளளவும் நிரம்பி வழிகிறது. பெரும்பள்ளம் 30.84 அடியில் தற்போது 21.95 கனஅடியாக நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News February 10, 2026
ஈரோடு பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 10, 2026
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News February 10, 2026
ஈரோட்டில் போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


