News January 5, 2025
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; ஆட்சியர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (ஜன 4), 7 வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் & துணை வட்ட வளர்ச்சி அலுவலர்களுக்கு பதிவு உயர்வு செய்து ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நல்லம்பள்ளி பிடிஓ அரூர் பிடிஓ- வாக பணி மாறுதலும், அரூர் பிடிஓ நல்லம்பள்ளி பிடிஓ- வாகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காரிமங்கலம் பிடிஓ மொரப்பூர் பிடிஓ- வாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News September 23, 2025
தருமபுரி: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இதற்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 23, 2025
தருமபுரியில் புத்தகத் திருவிழா

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை மதுராபாய் சுந்தர ராஜாராவ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்க உள்ளன.
News September 23, 2025
தருமபுரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

தருமபுரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!


