News January 5, 2025
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்; ஆட்சியர் உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று (ஜன 4), 7 வட்டார வளர்ச்சி அலுவலர் இடமாற்றம் & துணை வட்ட வளர்ச்சி அலுவலர்களுக்கு பதிவு உயர்வு செய்து ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நல்லம்பள்ளி பிடிஓ அரூர் பிடிஓ- வாக பணி மாறுதலும், அரூர் பிடிஓ நல்லம்பள்ளி பிடிஓ- வாகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காரிமங்கலம் பிடிஓ மொரப்பூர் பிடிஓ- வாகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 18, 2025
தருமபுரியில் ரூ.5,000 வேண்டுமா..?

தருமபுரி மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரியில் ரூ.5,000 வேண்டுமா..?

தருமபுரி மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


