News March 25, 2024

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதம்

image

வண்ணாரப்பேட்டை, மண்டலம்-5 பேசின் பிரிட்ஜ் சாலையில் மக்களவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, மு.அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக அமைச்சர் சேகர்பாபு, வேட்பாளர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் வந்ததையடுத்து, இரு தரப்புக்கும் இடையே முதலில் வந்தது யார் என்பது குறித்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

Similar News

News February 5, 2026

சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

image

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

image

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!