News January 3, 2025
வங்கியில் 1267 பணியிடங்கள்: ₹63,840 வரை சம்பளம்

பாங்க் ஆஃப் பரோடாவில் சிறப்பு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பம் என 1267 காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். 24 வயதில் இருந்து 42 வயது மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் ₹36,000 – ₹63,840 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <
Similar News
News September 14, 2025
நம்ம குறட்டை நமக்கு ஏன் கேட்பதில்லை?

தூக்கத்தின்போது லேசான சத்தம் கேட்டாலும் பலரும் விழித்துக் கொள்வோம். ஆனால், நாமே அதிக சத்தத்தில் குறட்டை விட்டாலும், அது நமக்கு கேட்காது. தொண்டை (அ) மூக்கில் காற்றோட்டம் தடைபடுவதே குறட்டைக்கு காரணம். இது நரம்புகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால், அதனை உணரவோ கேட்கவோ முடியாது. எனினும், நாள்பட்ட குறட்டை பிரச்னைக்கு டாக்டரை அணுகுவது நல்லது. குறட்டை விடும் உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு இதை ஷேர் பண்ணுங்க.
News September 14, 2025
உயர்கல்வியை சீரழிக்கும் திமுக அரசு: அன்புமணி

அரசு கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையை குறைத்து, உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை என அன்புமணி விமர்சித்துள்ளார். மாணவர் சேர்க்கை செப்., மாதம் வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், நான்கில் ஒரு பங்கு இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடக்கின்றன. இது அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. உயர்கல்வித்துறையின் சீரழிவுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
News September 14, 2025
சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத பழக்கங்கள் என்ன?

சரியான உணவை சாப்பிடுவது மட்டுமல்ல, அதை சாப்பிட்ட பிறகு சரியான பழக்கங்களை கடைப்பிடிப்பதும் முக்கியம். பல நேரங்களில் மக்கள் உணவு சாப்பிட்ட உடனேயே சில தவறுகளைச் செய்கிறார்கள், இது படிப்படியாக செரிமானத்தை பலவீனப்படுத்துகிறது மற்றும் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. சாப்பிட்டவுடன் என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். SWIPE செய்து பாருங்கள்..